இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

சிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.

"என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........?

மேலும் படிக்க



யோனி பூஜை. மாதவிடாய், தீட்டுத்துணி பிரசாதம்.

பார்வதியின் மாத விலக்கு பூஜை.. யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே? அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு முறை மாதவிலக்கு. கேரளாவில் பார்வதிக்கு மாதாமாதம் மாத விலக்கு. பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம். இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே?    மேலும் படிக்க‌.....

கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 13.

கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!” இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா?

இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள். ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.
இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை.

மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.
கட்டுரையில்
கொங்கை = பெண்ணின் மார்பு. முலை.
.
அல்குல் = பெண்குறி. மறைவிடம் = பெண்குறி.

இங்கே சொடுக்கி
தோன்றும் திரையில் “க்ளிக்” செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?


நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.

படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

இந்துக்களே! விழிமின்! எழுமின்! .ஆபாசமே ஆயுதமா?.

 ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.

ஆபாச ஆலமரத்துக்கு விதை. மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு.

 அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

*பூமி தட்டையானது ?பூமி அய்ந்து கண்டங்களா ? ஏழு கண்டங்களா?

பகவத் கீதையை கொண்டு வந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7 a. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். 18+.


தேவதாசி. காம சூத்திரம்.

நிர்வாண சாமியார்கள்.

பிணந்திண்ணி சாமியார்கள்.

 பரத நாட்டியம்.

கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை.


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு கடவுள் பிராமணனே ?


கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பிராமணர்களுக்கும்  கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள்.

உன்னையே நீ கேள்? உன்னுடைய இறைவன் யார்?

ஹிந்துகள் பிராமணர்களல்ல. பிராமணர்கள் ஹிந்துகளல்ல.

*விக்கிரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா? •கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. ஆபாச‌ செயல்களில் கடவுள்களா ?

*கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

*கிருஷ்ணன் கடவுளே அல்ல.*சிவன் கடவுளுமல்ல. *இவனை கடவுளாக எடுத்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா? *பலி வேண்டும் காளி. *கடவுள் பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவி.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. கடவுள் இராமனா?

கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

*இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால்? *இறைச்சியுண்ட கடவுள் இராமன்

*காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும்.

*மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

*இராமனுடைய மனைவிமார்கள்.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

ஆரிய வந்தேறிகளால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

*இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

*மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

*இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

•சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமை.

2. இந்துக்களே! விழிமின்! எழுமின்! பிராமிணர்களுக்கிடையே பிளவு.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ்  இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

"இந்துக்களே! விழிமின்! எழுமின்!" ஆசிரியர். DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (U.S.A)
 

இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? முன்னுரை.

நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேத நூல்கள என்ற புனித நூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால் .....இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால் .....ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.

துடைப்ப அடியை வாங்கும் பக்தர்கள்.

பக்தர்கள் காசு கொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றன. துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்?

திருப்பதி செல்லும் பார்ப்பனர் அல்லாத நீங்களோ, மொட்டை அடித்துக் கொண்டீர்கள். தாலியை அறுத்துக் கொடுத்தீர்கள்.!

சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா?

ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால்.

பெண்குறி தொடும் வல்லபை கணபதி சிலை. இந்துமுன்னணியே, ஓடாதே,நில்!  திராவிடர்கழக துண்டறிக்கையும் இந்துமுன்ணியின் எதிர்ப்பும்..

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் - திராவிடர் கழகம் தலைவர் திரு வீரமணி.

அழகியிடம் சிக்கிய‌ பகவான்கள். !!!

படித்து ரசியுங்கள். உலகை  இருளடைய செய்த லீலைகள்.

சுவாஹாதேவியை பகவான்கள் அனுபவித்த இன்பக் கதை.

 ஒரு பகவானின் அடங்கா காமாந்தகார காதலியை லவ‌ட்டிய மற்றொரு அடங்கா காம பகவான்.

நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.


நடிகர் விவேக்கை பாடாய் படுத்தியவர்கள் வாயடைத்து போகும் கதி.
விவேக்கின் வீட்டின் முன்னால் ஒரு சமயம் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டது.
இப்பொழுது விவேக் எத‌ன் வ‌ழியாக சிரிப்பார். ?

மலத்திற்கும் மலர் தூவப்படுகிறது.

“இன்னுமொரு பெரியார் வேண்டும் .” ??

பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?



ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?

துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகிவிடவில்லை.

பெருமாள் கோவிலில் துளசி பிரசாதமானது எப்படி? துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது.

இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசி பற்றிய கதையும் காரணம்.

இந்துமதம் இந்திய மதமா? தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.

இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!


இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?


இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?

சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.

ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.